×

சென்னை – மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாக புறப்படும்

சென்னை: சென்னை – மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாக புறப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரயில் (22160), இன்று பிற்பகல் 1.15 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளனர். இணை ரயில் தாமதத்தால் 10.15 மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்பட உள்ளது.

The post சென்னை – மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாக புறப்படும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Express ,Chennai-Mumbai Express ,Chennai Central ,Mumbai Express ,
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...